விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை மீராமீதுன்.
இவர் ஒரு பிரபல மாடல் அழகி. தமிழ் சினிமாவில் நல்ல பெயரை வாங்கி வந்த மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில கெட்டபெயர்களையும் வாங்கிக்கொண்டார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல ச ர்ச்சைகளில் சிக்கியவர்.
இந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் வெறுக்கப்பட்டவர் மீரா மிதுன் தான். இந்த சீசனிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதையும் தாண்டி சர்ச்சைக்குள்ளாகும் வீடியோக்களையும் பதிவிடுவார். புகைபிடிப்பது, கு டிப்பது, செ க்ஸியாக ஆட்டம் போடுவது என்று அடிக்கடி இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருவார்.
தற்போது, ஒ ட்டுதுணியில்லாமல் உடம்பு முழுதும் கருப்பு நிற சாயத்தை பூசிக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, மாடல்கள் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள்.
Photoshoot is done by famous supermodels for brands, magazines and paper.
I don’t understand why non models are doing photoshoot making Indian fashion scene to lows !
Also worthless jobless people are doing photoshoots! Lol i dont understand why?! ?? pic.twitter.com/yQVrlQrzha— Meera Mitun (@meera_mitun) February 28, 2020
ஆனால், இப்போது மாடல் அல்லாதவர்கள் கூட போட்டோ ஷூட் நடத்தி போட்டோஷூட்டின் தரத்தையே தாழ்த்தி வருகிறார்கள். வேலையில்லாத, தகுதியில்லாதவர்கள் கூட போட்டோ ஷூட் நடத்துகிறார்கள் என கிண்டலாக பேசியுள்ளார்.