“ஒரே ஒரு போட்டோவை வெ ளியிட்டு அனைவரையும் உ ருக வைத்த பிக்பாஸ் வனிதா”..!! வ லியும், வே தனையும் இவர்களுக்கு மட்டுமே தெரியும்..!!

இன்றைய கால கட்டத்தில் நம் அனைவருக்கும் பொழுது போக்காக உள்ளது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். நெறய தொலைக்காட்சிகளில் வித விதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் , பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டவர் நடிகை வனிதா. இப்போது அனைவருக்கும் அந்நிகழ்ச்சியின் எபிசோடுகள் மனதில் ஓடும் தானே. இ ருக்காதா பின்னே. நிகழ்ச்சியில் ஆ ரம்பத்தில் போ ட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் டான் போலவே வனிதா தெரிந்தார். அவரை செயல்பாடுகளை அந்நேரத்தில் தி ட்டா தவர்கள் இல்லை. இருப்பினும் அவருக்கு வனிதா ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் உருவானது. வனிதா ப லரின் கண்களுக்கு ஒரு க ண் டி ப்பான தாய் போலவே தெரிந்தார்.

ஆனால் நிகழ்ச்சியின் போது அவர் கண்ணீர் விட்டது அவரின் அம்மாவான நடிகை மஞ்சுளாவுக்காக தான். இந்நிலையில் அவர் தற்போது சிறுவயதில் அம்மா மஞ்சுளாவுடன் தான் சிறு குழந்தையாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ப திவிட்டுள்ளார். மேலும் இதில் அவர் மம்மி மிஸ் யூ மா என குறிப்பிட்டுள்ளார். இது பலருக்கும் உ ருக்கமாக இ ருந்தது.

 

View this post on Instagram

 

Mummy miss u ma

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on