கேட்க ஆளில்லாததால் படுமோசமாக நடந்துகொள்ளும் பிரபல நடிகை. கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல அறிமுக ஹீரோயின்கள் வந்தவண்ணம் தெரியாமல் திரும்பி சென்றுவிட்டனர். ஆரம்ப காலங்களில் நன்றாக தான் நடிக்கிறார்கள். மேலும் படவாய்ப்பு வந்த முதல் படத்தில் குடும்ப பாங்காக நடித்த பின் கவர்ச்சி காட்டத்துவங்குவார்கள். அதுபோல இருப்பவர் தான் நடிகை அமலா பால்.

சிந்து சமவெளி என்ற படத்தில் ஒரு மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதனை தொடர்ந்து வந்த மைனா படத்தில் நடித்து பின் முன்னணி நடிகையானதும் கவர்ச்சி காட்டினார். தமிழ் சினிமா இயக்குனர் விஜய்க்கும் இவருக்கும் திருமணம் ஆகியது.அதன்பின் சில பிரச்சனைகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்தார். எங்கே படவாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்று பயந்து படுமோசமான கவர்ச்சி காட்ட போட்டோஹுட்களும் எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது உள்ளாடை அணியாமல் வெண்கலம் ஆடையுடம் படுமோசமான

கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவரது இணையதள பக்கத்தில். இந்த புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 மில்லியன் கு மேலும் போல்லோவெர்ஸ் வைத்துள்ளார் நடிகை அமலா பால்.இதற்கு ரசிகர்கள் கேட்க ஆளில்லாததால் தான் இப்படியா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.