கோவிலுக்கு மிகவும் கவர்ச்சியான உடையை சந்தித்து வந்த பிரபல தொகுப்பாளினி ரம்யா அவர்களின் செயல் தற்போது சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. இவர் தற்போது வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார் ரம்யா. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் நெறய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுருவருவர் தொகுப்பாளினி ரம்யா. இவர் தற்போது குட்டையான உடையில் கோவில் ஒன்றிற்கு சென்று சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பறக்க விடும் வினோதமான பிராத்தனையை செய்துள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோவிலுக்கு இப்படியா டிரஸ் போட்டுட்டு போவாங்க? ஏன் பேண்ட் போட மாட்டீங்களா? என அவரை விளாசி எடுக்கின்றனர்.
அந்த விடியோவை பாருங்கள்