பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது. காரணம் அதன் விஷமானது மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடும் என்பதே. முன்பெல்லாம் மரம், செடிகள் இருக்கும் இடத்திலும், காடுகளிலும் இருப்பதை தான் அவதானித்திருப்போம். ஆனால் தற்போது சர்வ சாதாரணமாக சில மனிதர்கள் அதனை கையில் வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டி வருகின்றனர். இங்கும் சிறுகுழந்தை ஒன்றிடம் படம்எடுத்தவாறு பாம்பு காணப்படுகின்றது. குழந்தையும் பாம்பிடம் சர்வ சாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்கின்றது.
இதனை அவதானித்த பார்வையாளர்கள் பலரும், இம்மாதிரியான மிருகங்கள், நாய்களிடம் கூட குழந்தைகளிடம் விட்டுச்செல்ல முடிகின்றது. ஆனால் மனிதர்களை நம்பி விடமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது என்று கூறி வருகின்றனர்.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
இது போலதா நாய்கிட்டயும் விடறாங்க
மனுசங்ககிட்டயே விட முடியல இதுல ??? pic.twitter.com/H2HBB9jqoO— ?????ராணி ? (@TD_Yuva) December 16, 2019