தனது மக ளின் க ண்ணீ ர் அஞ்சலி போ ஸ்ட ரை பார்த்து க தறி அ ழுத சித்ராவின் அப்பா..! எந்த ஒரு தந் தை க்கும் வர க்கூ டாத நி லை…

சீரியல்களில் நடித்து வரும் நடிகை சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ள சம்பவம் ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தி உள்ளது. சமீபத்தில் இவருக்கு திருமணம் நி ச்ச யம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார்.

கதவை சித்ரா தி றக் கா த தா ல் ஹோட்டல் ஊ ழிய ரி டம் சொ ல்லி மா ற்று சா வி யை எ டுத்து வந்து தி ற ந்து பார்த்த போது, சித்ரா அ றை யில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டது தெ ரி வி ய வந்துள்ளது.

தக வல றி ந்து வந்த காவல் துறையினர் அவரது உ ட லை மீ ட்டு பி ரேத ப ரிசோ த னைக் காக அனுப்பி வைத் தனர். மேலும் இதற்கான கா ர ணம் கு றித்து வி சார ணை மே ற்கொ ண்டு வருகின்றனர்.

சின்னத்திரையில் பிரபலமான சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை சித்ரா. இந்நிலையில் தற்போது போஸ்டர் ஒன்றில்இருக்கும் தனது மகளின் கண்ணீர் அஞ்சலி புகைப்படத்தை பார்த்து அவ ரது தந்தை க த றி அழுகிறார். இதோ அந்த வீடியோ…