திருமணத்தை நிறுத்த இருந்த சித்ரா..! – பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வெளியிட்ட பதிவை பார்த்து கண்கலங்கும் ரசிகர்கள்..!

சின்னத்திரை நாடகங்களுக்கு எ ப் போதுமே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உள்ளது.குறிப்பாக சில சீ ரி ய ல்களில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பி டி த்து விடுவார்கள்.அந்தவகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை நாம் பா ர் த் திருக்கிறோம்.

அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியலில் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர்தான் சித்ரா.2013 ஆம் ஆண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளியாக அறிமுகமான இவர் அப்போதே தனி ரசிகர் கூ ட் ட த்தை வைத்திருந்தார்.

பின்னர் ஜீ தமிழ் விஜய் டிவி போன்ற சே னல்களில் பல்வேறு நி க ழ் ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் முதன்முதலில் சீரியலில் அறிமுகமானது சரவணன் மீனாட்சி தொ டரில்தான்.பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வா ய் ப் பு கிடைத்தது.இதில் முல் லை என்ற க தா பா த்திரத்தில் சிறப்பான ந டி ப்பை வெளிப்ப டுத்தி இருப்பார்.

இந்தநிலையில் அவர் இன்று காலை ஹோட்டல் அறையில் செய்துகொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இ ந்நிலையில் தற்போது அவருடைய சீரியல் துணையான குமரன், இ ர ங்கல் ப திவிட்டுள்ளார். அவர் கூ றும் பொழுது “உன்னுடைய து ணிச் சலான கு ணத் திற்கு தான் நீ பெயர் பெற்றவள். பல பெண்களுக்கு நீ ஒரு உ த் வே கமாக இருந்தாய். நீ திரு ம்ப போ ரா டியிருக்க வேண்டும். இது பதில் அல்ல. இது எ ப் போதுமே அதற்கு பதில் அல்ல” என்று வே த னையுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவரது தாயார் கூறுகையில் அவள் இந்த திருமணத்தை நி று த்துவதாக இருந்தாள்.அனால் தற்போது இப்படி நடந்துள்ளது எனவும் இந்த சம்பவ த்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.