நடிகை ஓவியா முதன் முறையாகத் தன்னுடைய க வர் ச்சி யான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களைக், கொ திப் படை ய வைதத்த ஓவியா படங்கள் உள்ளே.

கேரளத்துப் பெண் குட்டியான ஓவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் ரசிகர்கள் மன தில் இ டம்பி டிக்க மு டியவில்லை.இதற்கிடையில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராகக் க லந்து கொ ண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த மக்களின் மன தையும் கொ ள்ளை யடித் துச் சென்றார்.

அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராகப் பங்கேற்ற ஆராவுடன் கா தல் வயப்பட்டு மன அ ழுத் தம் ஏற்பட்டதால் நிழ்சியை வெளியேறிய ஓவியா மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் . அதன் பயனாகத் தற்போது தொ டர்ச்சியாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் கலைநிகழ்ச்சிகளுக்காக வெ ளிநாடு சென்று வருகிறார்.

நடிகை ஓவியா, சிம்புடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா தனது க வர் ச் சி யான புகைப்படம் ஒன்றையும் வெ ளியிட்டு ரசிகர்களை அ திர்ச் சியடை யச் செ ய்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் அதிகளவில் பேசப்பட்ட ஓவியா.

தற்போது கடற்கரையில் ஒன்றில் ஆரவ்வுடன் சுற்றி வரும் புகைப்படம் வெ ளியாகி யுள்ளது. இவர்கள் இருவரும் காத லிப்பதா கப் பிக்பாஸ் சீசன் ஒன்றின்போது கூறப்பட்ட நிலையில், இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.