நாய் குட்டிகளை தூக்கி சென்ற குழந்தையை தாய் நாய் என்ன செய்தது தெரியுமா…?

நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,

இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,

சில நாட்களுக்கு முன்னர் நாய் ஒன்று குட்டியை பெற்றுள்ளது , அதனை குழந்தை ஒருவர் தூக்கிக்கொண்டு சென்றுள்ளார் , இதனால் அந்த நாய் அந்த குழந்தையிடம் இருந்து அந்த குட்டிகளை பாதுகாக்கும் நாயை பாருங்க இதனையெல்லாம் பார்க்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது .,