பிக்பாஸ் வீட்டிற்குள் நு ழைந்த ரம்யாவின் தாயார்..! தம்பி கூறிய ஒரு வார்த்தையால் அ திர் ச்சிய டைந்த ரம்யா பாண்டியன்..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 86 நாட்களை கடந்து இ றுதிக ட்டத்தை நோ க்கி சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் இந்த சீசனுக்கான Freeze Task-கை நேற்று முதல் தொடங்கியது. அப்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானியின் தாயார் நு ழைந்தார். நு ழைந்து சிறிது நேரத்திற்குள்ளே ஷிவானியை க ண்டப்ப டி பேசி த ள்ளி னார்.

அதன் பின்னர் பாலாவை பார்க்க ஒருவர் வந்து கு தூ க ல மாக பேசி சென்றார். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனின் தாயார் மற்றும் தம்பியும் பிக்பாஸ் வீட்டிற்குள் நு ழைந்தனர். உள்ளே வந்ததுமே, ரம்யா தாயை க ட்டிப்பி டித்து என்னோட பேட்டரி வந்துருக்கு என கூறினார்.

மேலும், அவரின் தாய் அவ அ ழற டைப் எல்லாம் கிடையாது என சொல்ல அதற்கு சோமு அவ அ ழ வைக்குற டைப் என கி ண்டலாக பேசுகிறார். இதன் பின்னர், ரம்யாவின் தம்பி இந்த வார டபுள் எவிக்‌ஷன் நடந்து நீ வெளியே வந்தனா காரணம் நீ கிடையாது என எ ச்ச ரிக் கிறார்.