பிரபல நடிகர் இ றந்தார் என்று கிளம்பிய ச ர்ச்சை,..!! இணையத்தை அ திர்ச்சியாக்கிய செய்தி.!!

தமிழ் சினிமாவில் 80கள் முதல் இன்றுவரை ஆதிக்கம் செலுத்திவரும் பல நடிகர்கள் உள்ளனர். இயக்கமும் செய்துகொண்டு நடிப்பிலும் கவனம் செலுத்தும் ஒருசில நடிகர்களில் ஒருவர் ஆர் சுந்தர்ராஜன். பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான “பயணங்கள் முடிவதில்லை” 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார். பின்னர் வைதேகி காத்திருந்தாள்,பாடு நிலவே போன்ற பல படங்களில் இயக்குனராக இருந்துள்ளார்.மேலும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.கடைசியாக தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.

இந்தநிலையில் தற்போது இவர் இ ற ந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் தற்போது அந்த தகவல் பொய் என்பதும் அவர் நலமாக இருக்கிறார் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவில் இதுகுறித்த பதிலை கூறியுள்ளார். பதிவில் தனது தந்தை நலமாக இருப்பதாகவும் இதுபோன்ற தவறான செய்தியை பரப்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.