மகள் குளிக்கும் போது வாலிபர் செ ய்த வேலை..!! விரட்டி பிடித்த தாய்க்கு கா த்தி ருந்த பேர தி ர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். வினோத்தின் வீட்டு அருகில் இருக்கும் இளம் பெண் ஒருவரை குளிக்கும் போது வீடியோ எ டுத்து ள்ளார். அப்போது, அதைக்க ண்ட அவரின் தயார் கையும் க ளவுமாக பிடித்து, பொ லிசில் பு கார் அ ளித்துள்ளார். அதில், நான் எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் அயனாவரத்தில் வசித்து வருகிறேன்.

நேற்று எனது முதல் மகள் பாத்ரூமில் குளித்துக் கொ ண்டிருந்தபோது பாத்ரூமுக்கு வெ ளியே ஏதோ ச த்த ம் கே ட்ட தாகவும், அங்கு சென்று பார்த்தபோது பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் வினோத் என்ற இளைஞர் ஓட்டை வழியாக தனது மகள் குளிப்பதை வீடியோ எ டுத்து கொ ண்டிரு ந்ததா கவும் கூறியுள்ளார்.

உடனே வினோத்திடம் ச ண் டை யிட்டு அவரிடம் இருந்த செல்போனை தான் ப றித்து வை த்தி ருப்பதா கவும், அவர் மீது நடவடிக்கை எ டுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வினோத்தின் செல்போனை சோ தித்த போலீசார் அதில் வீடியோ இ ருப்பதை உ றுதி செ ய்தனர்.

இதையடுத்து வினோத் மீது வழக்கு பதிவு செ ய்து ள்ள பொலிசார் அவரை கைது செ ய்து சிறையில் அ டைத்து ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெ ரும் ப ரப ரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.