சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். வினோத்தின் வீட்டு அருகில் இருக்கும் இளம் பெண் ஒருவரை குளிக்கும் போது வீடியோ எ டுத்து ள்ளார். அப்போது, அதைக்க ண்ட அவரின் தயார் கையும் க ளவுமாக பிடித்து, பொ லிசில் பு கார் அ ளித்துள்ளார். அதில், நான் எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் அயனாவரத்தில் வசித்து வருகிறேன்.
நேற்று எனது முதல் மகள் பாத்ரூமில் குளித்துக் கொ ண்டிருந்தபோது பாத்ரூமுக்கு வெ ளியே ஏதோ ச த்த ம் கே ட்ட தாகவும், அங்கு சென்று பார்த்தபோது பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் வினோத் என்ற இளைஞர் ஓட்டை வழியாக தனது மகள் குளிப்பதை வீடியோ எ டுத்து கொ ண்டிரு ந்ததா கவும் கூறியுள்ளார்.
உடனே வினோத்திடம் ச ண் டை யிட்டு அவரிடம் இருந்த செல்போனை தான் ப றித்து வை த்தி ருப்பதா கவும், அவர் மீது நடவடிக்கை எ டுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வினோத்தின் செல்போனை சோ தித்த போலீசார் அதில் வீடியோ இ ருப்பதை உ றுதி செ ய்தனர்.
இதையடுத்து வினோத் மீது வழக்கு பதிவு செ ய்து ள்ள பொலிசார் அவரை கைது செ ய்து சிறையில் அ டைத்து ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெ ரும் ப ரப ரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.