வேறு ஒருவருடன் நடனமாடிய மணமகள்… கோ ப த் தி ல் மாப்பிள்ளை செய்த செயல்.. திருமண மேடையில் நடந்த கூத்தைப் பாருங்க..!

பஞ்சாபி திருமணம் ஒன்றில், திருமணத்துக்கு வந்தவர் ஒருவர் மணப்பெண்ணை மேடை ஏறி ஆட அழைக்கிறார். அவரும் வந்து ஆடினார். உடனே மாப்பிள்ளை இதைப் பார்த்துவிட்டு எழுந்துபோய் மணப்பெண்ணோடு ஆடப்போனார்.

ஆனால் அவரை மணப்பெண்ணோடு ஆடவே விடாமல் அந்த வாலிபரே ஆடிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் வா ளை எடுத்து அந்த வாலிபரை கொ லை செய்யும் ஆவேசத்தோடு பா ய் ந் தா ர் மாப்பிள்ளை.

அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து ஒருவழியாக சகஜநிலைக்கு திருப்பினர். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்,,,