13 வயது சிறுவனுடன் வெளிநாட்டில் டீச்சர் செய்த மோசமான செயல்..!! விசாரணையில் அதி-ர்ந்து போன பொலிசார்..!! வெளியான தகவல்..!!

ஜார்ஜியாவில் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.. 13 வயது சிறுவனுக்கு தவறான படங்களை அனுப்பி மோசமாக நடக்க முயன்ற இந்திய ஆசிரியை, ஜார்ஜியாவில் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர் ரூமா பைரபகா. ஜார்ஜியா நாட்டின் எப்சிபா நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் 13 வயது சிறுவனுக்கு தவறான புகைப்படங்களை அனுப்பிள்ளார். இதனால் அவரை கைது செய்து பொலிசார், அமெரிக்க குடியுரிமை இல்லாத பைரபகாவை, தடு ப்பு மையத்தில் வைக்கப்படுவார்.  மேலும், சிறுவர்    அநாக ரீகமான நோக்கங்களுக்காக குழந்தையை கவ ரு தல் உள்ளிட்ட தவறுகளுக்காக நடவடிக்கைக்கு ஆளாவார் என தெரிகிறது.

கைது செய்யப்பட்ட ஆசிரியை, மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கிறார். அதன் விளைவாக நாடு திருப்பப்படும் வாய்ப்புகள் அதிகம். இது குறித்து பேசிய வழக்கறிஞர்கள், ஆசிரியை மீது காதல் வலையில் அந்த 13 வயது சிறுவன் இருக்கிறன்.  இருவரும் பல நேரங்களில் தனிமையில் சந்தித்து பேசி இருக்கின்றனர். பைரகாவை சந்திக்க வீட்டிற்கு தெரியாமல் சென்று வந்திருப்பத தெரிய வந்துள்ளது என்று கூறி உள்ளனர்.