விபத்தில் பலியான காதல் கணவன்! அதே இடத்தில் தீக்குளித்த மனைவி! உருக வைத்த நிகழ்வால் தவிக்கும் 3 குழந்தைகள்!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சனமங்கலம் என்னும் ஊரில் வசித்து வரும் பிரியா என்பவர் தன் கணவர் இறந்த துக்கம் தாளாமல் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]