ஊரடங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்..! சடலத்தை தூக்க கூட ஆள் இல்லை..! தனி ஆளாக இளம்பெண் செய்த செயல்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
சென்னை வில்லிவாக்கத்தில் ராஜமங்கலம் 5-வது தெரு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சாந்தியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மொத்தம் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். சாந்தியம்மாளின் கணவரான ஏழுமலை பல ஆண்டுகளுக்கு முன்னர் […]