வீட்டுவாசலில் உட்கார்ந்து தலைவாரிய பெண்.. பக்கத்துவீட்டுக்காரர் செய்த செயல்.. வெளியான சோக சம்பவம்!
தேனி மாவட்டம், லட்சுமிபுரம் அருகே சருத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி கிருஷ்ணவேனி. இவர்கள் வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரனுக்கும், எப்போதும் ஆகாதாம். […]