கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்துடன் ஹொட்டல் அறையில் தங்கிய கணவன்.. அதிகாலையில் ஊழியர்கள் கண்ட காட்சி
கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள தட்டாஹள்ளியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (36). நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65). ஜாதகம் பார்ப்பவர். அம்மா, ஹேமலதா. மனைவி நிகிதா […]