திருமணமாகி 5 மாதத்தில் 4 மாத கர்ப்பம்! சரியில்லாத கணவன்! மனைவி எடுத்த விபரீத முடிவு!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குறுங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜசெந்தூரான் இவருக்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வசுந்தரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணமானது. தற்போது செல்வசுந்தரி 4 மாத கர்ப்பிணியாக உள்ளநிலையில் […]