மகள் சடலத்துடன் பல மாதங்களாக குடும்பம் நடத்திய தாய்! தந்தை! அதிர வைக்கும் காரணம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இறந்து போன மகளின் உடலுடன் சில மாதங்கள் வாழ்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மிர்சாப்பூரைச் சேர்ந்தவர் திலாவர் சித்திக்கி. ஓய்வு […]