சாலையோரத்தில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்.. 5 மணி நேரமாக கிடந்த உடல்
தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவர் சாலையோரம் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சாலையோரமாக சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் […]