வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு போனா..! ஆனால் புதர் மறைவில்..! மகளை பறிகொடுத்த பெற்றோர் கண்ட காட்சி! ஈரோடு திகுதிகு!
ஈரோடு வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். தன்னுடன் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜாசோபாண்ட் பெகரா என்ற இளைஞரை சுகன்யா காதலிக்க […]