என் பொண்டாட்டி வந்தா கல்லை விட்டு அடிங்க…. LIVE-ல் பேசிய ரவீந்தர்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் நேரலையில்,எங்களுடைய திருமண புகைப்படங்கள் பெரிய அளவில் ட்ரோல் ஆனதால் நாங்கள் பல பேட்டிகள் கொடுத்தோம் எனவும் இனிமேல் எங்களின் பேட்டி தொல்லை உங்களுக்கு இருக்காது என கூறினார் .

அதுமட்டுமல்லாமல் எனது மனைவி மிகவும் வெட்கப்படுகிறார் என்றும் கேமராவுக்கு முன்னாடி வரமாட்டேன் என கூறி வலுக்கட்டாயமாக அவரை கேமராவிற்கு வரவழைத்து பேச வைத்தார். அப்போது பேசிய மகாலட்சுமி, என்னுடைய கணவர் குண்டான உடல் பற்றி தயவு செய்து யாரும் பேச வேண்டாம் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து ரவீந்தர் மகாலட்சுமியிடம்,கேமரா முன்பு வரமாட்டேன் என்று நீ கூறினால் யாரும் உன்னை சீரியலில் பார்க்க மாட்டார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ravindar Chandrasekaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ravindarchandrasekaran)

மகாலட்சுமி வந்தால் கல்லை விட்டு அடிங்க என்று நானே சொல்லுவேன் என்று காமெடியாக பேசினார். மேலும் பல சுவாரசியமான விஷயங்களையும் ரவீந்தர் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.