“என்னுடைய குலம் செழிக்க வந்தவளே”…. மனைவியை வர்ணித்து மனம் நெகிழ ரவீந்தர் போட்ட பதிவு….!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரைவேட் ஜெட்டில் சென்று இருக்கும் புகைப்படம் ஒன்றை ரவீந்தர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவர் திருச்சி பக்கத்தில் டால்மியாபுரம் குலதெய்வ கோவிலுக்கு போறேன்,இந்த போட்டோவை வச்சு செஞ்சுடாதீங்க என விளக்கத்தையும் அளித்து அந்த புகைப்படத்தை அண்மையில் பகிர்ந்திருந்தார்.இதனைத் தொடர்ந்து தன் குலதெய்வ கோவிலில் தன் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டு கூடவே ஒரு கவிதையையும் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.