இரண்டு வருட காதல்.. திருநங்கையை திருமணம் செய்த இளைஞன்! திருமணத்தன்று வந்த பிரச்சனை
தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்த அருண்குமார் (22).என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் அதே பகுதியில் உள்ள திருநங்கையான ஸ்ரீஜாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 […]