இரண்டு வருட காதல்.. திருநங்கையை திருமணம் செய்த இளைஞன்! திருமணத்தன்று வந்த பிரச்சனை

November 1, 2018 MITHRA 0

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்த அருண்குமார் (22).என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் அதே பகுதியில் உள்ள திருநங்கையான ஸ்ரீஜாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 […]

ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்த இந்திய நடிகர்களை பற்றி தெரியுமா? அவர்களின் தற்போதைய நிலை இதுதான்.

November 1, 2018 MITHRA 0

நடிகர் ஜெமினி எல்லாம் அந்த காலத்திலேயே நான்கு திருமணம் செய்தவர் என கூறுகிறார்கள். ஆனால், அதே காலத்தில் நடிகையரும் கூட முதல் திருமணபந்தத்தில் இருந்த போதே, வேறு ஒரு நடிகருடன் ரீல் லைஃபில் மட்டுமின்றி […]

நவம்பர் மாத ராசி பலன்! யாருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது?

November 1, 2018 MITHRA 0

நவம்பர் மாத ராசி பலன்-எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது என்பதை இந்த பதிவில் பாப்போம் வாருங்கள்… மேஷ ராசிக்கு, இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். நீண்ட நாட்களாக […]

திருமணத்திற்கு பின்னர் நடிகை அசின் எப்படி இருக்கின்றார் தெரியுமா? அவரின் மகளா இது? தீயாய் பரவும் புகைப்படம்

November 1, 2018 MITHRA 0

நடிகை அசினின் குடும்பப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்களுடன் நடித்த அசின் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் […]

189 பேருடன் கடலில் விழுந்த விமானம் இதுதான்… தீயாய் பரவும் காணொளியால் குழப்பத்தில் மக்கள்

November 1, 2018 MITHRA 0

இந்தோனேஷியாவில் 189 நபருடன் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்று கூறிவரும் நிலையில் தற்போது குறித்த விமானம் கடலில் இருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்தோனசியாவின் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா […]

காதலனுடன் உல்லாசமாக இருந்தபொது இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..! சிறிது நேரத்தில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

October 31, 2018 MITHRA 0

தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே காதலனுடன் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலியால் இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கஸ்தூரி(19). நர்சிங் படித்துள்ள இவர் […]

கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் மனைவியின் மோசமான பழக்கத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

October 31, 2018 MITHRA 0

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேஸ்குமார் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு நேற்று பிணமாக மீட்டப்பட்டுள்ளனர்.3 […]

என் செல்போன் உடஞ்சிருச்சி.. எங்க அப்பா கவுன்சிலர்: செல்பி எடுத்த வாலிபர் அதிரடி பேட்டி!

October 31, 2018 MITHRA 0

இந்த செல்ஃபி மோகத்தால பல பிரச்சனைகள் வந்துள்ளது. ஏன் பல உயிர்களே பலியாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று செல்ஃபியால் விசித்திரமான ஒரு சம்பவம் நிகழ்ந்து அது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல […]

வெளிநாட்டில் கணவர்….வீட்டில் தனியாக வசித்து வந்த இளம் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

October 30, 2018 MITHRA 0

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் […]

கணவனுக்காக விரதம் இருந்த பெண்ணை கணவனே கொலை செய்த கொடூரம்.! எதற்காக தெரியுமா?

October 30, 2018 MITHRA 0

குஜராத்தில் விரதம் இருந்த காதல் மனைவியை 8 வது மாடியிலிருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்த தீபிகா (32), தனியார் வாங்கி ஒன்றில் வேலை […]