என் மகளின் அ ந்த ரங்க புகைப்படங்களை அனுப்பினார்கள்..! – அவள் க தறி அழும் ச த்தம் போனில் கேட்டது…! – கண்ணீருடன் நடந்ததை கூறிய தாயாரின் வீடியோ..!

பாகிஸ்தானில் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத சிறுமி க டத்தப்ப ட்டு வன் கொ டுமை செ ய்யப்பட்டதாக அவரின் தாயும், சகோதரியும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். லாகூரின் ஷிப்லி நகரில் வசிக்கும் சிறுமி கோமல். இவரின் தாயும், சகோதரியும் அழுது கொண்டே பேசிய ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெ ளியானது. 

அதில் அவர்கள் கூறுகையில், கோமலை சிலர் க டத்தி சென்றுவிட்டனர், அவளுக்கு காது கேட்காது, பேசவும் மு டியாது. க டத்தி சென்ற நபர்கள் அவரை து ஷ்பி ரயோகம் செய்துள்ளதோடு எனக்கு அவளின் அந் தரங்க புகைப்படங்களை அனுப்பினார்கள் என தாய் கூறினார். மேலும் இது குறித்து அலிம், பஷர், அசிம் ஆகிய மூவர் மீது பொ லிசில் புகா ர் கொடுத்தும் பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவ இடத்தில் இருந்து கோமல் போன் செய்தும் அவளால் பேச முடியாததால் அழும் சத் தம் மட்டும் கேட்டது என கூறினார்கள்.

இந்த வீடியோ பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரியின் பார்வைக்கு போன நிலையில், இந்த சம்பவத்தில் உ டன டியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கு ற்ற வாளிகள் கைது செ ய்யப்ப டுவார்கள் என கூறியுள்ளார்.  வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ,,,