வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…. அதிர்ச்சி தரும் காரணம்….. அதுக்காக இப்படியா?….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச கதை காண்போரை நெகிழ வைத்துள்ளது. இந்த சீரியலுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் தற்போது பல திருப்பங்கள் நடந்து சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.

இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் மற்றும் முல்லை ஜோடி தான் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது என்று கூறலாம். தற்போது கதிர் முல்லை  இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சுயமாக தொழில் செய்து வருகின்றன. மற்றொரு பக்கம் வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்று விட தற்போது அவர் தனது நிஜமுகத்தை காட்டத் தொடங்கியுள்ளார்.

இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் இதுவரை இரண்டு பேர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவதாக சாய் காயத்தை தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் இந்த சீரியலில் நடிப்பதற்கு அவரின் வீட்டில் பெரிய எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இவர் இதற்கு நடிக்க வந்தாராம்.அதாவது காரணம் என்னவென்றால் ஏற்கனவே இரண்டு பேர் மாற்றம் மக்கள் மனதில் நெகடிவ் எண்ணம் உள்ளது என கூறியுள்ளன.

அதன் காரணமாகவே சாய் காயத்ரி ஒரு மூன்று மாதம் வீட்டை விட்டு வெளியே தங்கி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்துள்ளார். குடும்பத்தில் பெற்றோர் சொல்வதை எல்லாம் கேட்காமல் சீரியலுக்காக மூன்று மாதம் வெளியே தங்கி சாய் காயத்ரி நடித்ததை அறிந்த ரசிகர்கள் பலரும் சீரியலுக்காக இப்படி செய்தாரா என ஷாக் ஆகியுள்ளனர்.