அப்படி ஒரு உடை அணிந்து…. தரையில் கேமராவை வைத்து போட்டோ சூட் நடத்தி…. ரசிகர்களின் சூட்டை கிளப்பும் பவித்ரா லட்சுமி….!!!

தமிழ் திரையுலகில் சின்ன திரையில் அறிமுகமாகி இன்று வெள்ளித்தறையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளன. அதேசமயம் சின்னத்திரை நடிகைகள் பலரும் பிரபலமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதாவது அவ்வப்போது பல போட்டோ சூட் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.சீரியல் மற்றும் சின்னத்திரையில் நடித்து பிரபலமாகி தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பவித்ரா லக்ஷ்மி.

இவரின் அழகுக்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேசமயம் பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.இவரின் உண்மையான முகம் இது இல்லை என்றும் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய உண்மையான முகத்தை அழகாக மாற்றி உள்ளார் எனவும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பவித்ரா, திரையுலகில் அறிமுகமாகி எதையாவது சாதித்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் எனக்கு திடீரென விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் என்னுடைய முகம் முழுவதும் சிறந்து போனது. அதனை நான் என் அம்மாவிடம் கூட கூறவில்லை. மருத்துவமனையில் நானே அட்மிட் ஆகி என்னுடைய நண்பர்கள் தயவு சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.அவர்களின் உதவியால் தான் என்னுடைய முகத்தை சரி செய்து கொண்டேன் என ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்ஸிவாக இருக்கும் பவித்ரா லட்சுமி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கேமராவை தரையில் வைத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.