இதுவரை இல்லாத அளவுக்கு கவ ர்ச்சியில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான இவர் பெங்களூரில் பிறந்தவர். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு அவரது பெயர் லெனோ இவர் துபாய்யில் வாழ்ந்த வருகிறார். நயன்தாராவின் பெற்றோர் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவரின் படம் மனஸ்ஸிநாக்கரே என்ற மலையாள படம். அதன் பின் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெ ளியான “ஐயா” படம் தான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்ப செ ய்தார். ஐயா ஆரம்பித்து இன்று தர்பார் வரை லேடிசூப்பர்ஸ்டார் பவர் இன்னும் குறையவே இல்லை.

திரையுலகிற்கு வருவதற்கு முன் நயன்தாரா கைரளி டிவியில் தொகுப்பாளராக வேலைபார்த்து வந்துள்ளார். ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக தர்பார் படத்தில் நடிக்கும் அளவிற்கு உ யர்ந்து ள்ளார்.தற்போது கூட தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். காட்ட மு டியாது என்பது சினிமா உலகில் மு டியாத ஒரு விஷயம் என்று கூறினார். விரைவில் திருமணம் செ ய்து கொ ள்ள வுள்ள நடிகை நயன்தாரா முடிந்த வரை படங்களில் நடிக்க தி ட்டமி ட்டு ள்ளாராம்.

சமீப காலமாக நடித்தால்,ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் தான் நடிப்பேன் என்றுபிடிவாதமாக இருந்த நயன்தாரா தொ டர் ந்து அஜித், விஜய், ரஜினி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு ரவுன்ட்வந்ததற்கு இது தான் காரணமாம்.

மேலும், கவர் ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த இவர் இப்போது மீண்டும் கவர்ச் சியாக நடிக்க சிக்னல் கொ டுத்து ள்ளதாக கூறுகிறார்கள். பட வாய்ப்புக்காக இதுவரை இல்லாத அளவுக்கு களத்தில் இ றங்க வு ள்ளதாக கூறுகிறார்கள்.

மார்கெட்காலியாகி விட்டது. இனிமேல், இவர் படங்களில் நடிப்பது சந்தேகம் தான் எனநினைத்து வந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஷாக்கிங்கான விஷயம் தான்.