திருப்பத்தூ ர் மாவட்டத்தில் சின்னமூ க்கானூர் எனும் இடம் அ மைந்து ள்ளது. இங்கு ரமேஷ்குமார் என்பவர் வ சித்து வ ந்து ள்ளார். இவருடைய மனைவியின் பெயர் நித்யா. இருவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் மு டிந்துவி ட்டன.இந்நிலையில் ரமேஷ்குமாருக்கு ம து ப்ப ழக் கம் இ ருப்ப தை க ண் டு நித்யா கோ வம டைந் தார் .
இதனால் இருவருக்ம் த கரா றுகள் ஏ ற்பட தொ டங்கின. மேலும் நித்யாவின் தம்பி மனைவி மீ து ரமேஷ்குமாருக்கு த வறா ன பார்வை இ ருந்துள் ளது. பலமுறை ரமேஷ்குமார் மு யற்சித் துள் ளார். இதனால் நித்யாவும், அவருடைய தம்பியும் அ தி ர்ச்சி க்கு உ ள்ளா கினர். இது நித்யாவுக்கு தம்பியின் நண்பரான கணபதி என்பவருடன் நெ ரு க்கம் ஏ ற்பட் டு ள்ளது.
நெ ருக்கமா னது க ள் ளக் கா தலா க மா றி யு ள்ளது. இந்நிலையில் கணபதி, நித்யா மற்றும் நித்யாவின் தம்பி ஆகிய மூ வரும் இ ணைந்து ரமேஷ்குமாரை தீ த்துக்க ட்ட வேண்டும் என்று மு டிவெ டு த்து ள்ளனர். 2 முறை ரமேஷ்குமார் அ ருந் திய ம து வில் வி ஷம் க லந் து கொ லை செ ய்ய மு யற்சி செ ய்து ள்ளனர். ஆனால் ரமேஷ்குமார் 2 முறையும் த ப்பி த்துவி ட்டார்.
இதனால் நித்யாவின் தம்பி அவருடைய த லையில் க ல் லைப் போ ட்டு கொ லை செ ய்து ள்ளா ர். சாலையோ ர த்தில் ச டல ம் இருப்பதை தெ ரிந்து கொ ண்ட காவல்துறையினர் விசாரணை மேற் கொ ண்ட தில் , த கவல்க ளை நித்யா வா க்கு மூ லமா க கொ டுத்து ள்ளார். அதன் பி ன்னர் நித்யா மற்றும் அவரது தம்பியை கா வல்து றையினர் கை து செ ய் தனர். இந்த சம்பவம் திருப்பத்தூ ரில் ப ரபரப்பை ஏ ற்படு த்தியுள்ளது.