“பள்ளியில் படிக்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை செ ய்திருக்கோம்”…!! பிரபல நடிகை ஓபன் டாக்..!! ஷா க்கான ரசிகர்கள்..!!

பிரேமம் படத்தின் மூலமாக திரையுலகில் அ டியெ டுத்து வைத்தார் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் பவர்பாண்டி, கவண், காதலும் கடந்து போகும் என்று சில படங்களில் இவர் நடித்து இருக்கின்றார். சமீபத்தில் இவர் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் க லந்து கொ ண்டார்.அப்போது காதலர் தினம் குறித்து பேசிய மடோனா தன்னுடைய பள்ளி பருவ காதல் அனுபவம் குறித்து பத்திரிக்கையாளரிடம் ப கி ர் ந்து கொ ண்டார்.

தற்போது அப்பொழுது அவர் நான் பள்ளி படிக்கும் பொழுது, எனக்கு ஒருவர் நெ ருங் கிய நண்பர் இருந்தார். அவர் பக்கத்து வகுப்பில் பயின்ற மாணவி ஒருவரின் மீது காதல் கொ ண்டு இருந்தார். அந்த மாணவிக்கும் என்னுடைய நண்பனை மிகவும் பிடித்து இ ருந்தது. இருப்பினும் இருவரும் பயந்துகொண்டு தயக்கத்தில் காதலை சொல்ல ம றுத்து வி ட்டனர். எனவே, காதலர் தினத்தன்று இருவரையும் பேசிக் கொ ள்ள வைக்க நாங்கள் தி ட் டம் தீ ட் டி னோம்.

அதனால் அதன்படி நான் மற்றும் என்னுடைய தோழிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை சந்திக்க வைத்து காதலை சொல்ல முயற்சித்தோம். ஆனால், அவர்களோ என்ன சாப்பிட்டாய் மற்றும் எந்த நடிகர் பிடிக்கும் என்று காதலை வி டுத்து மற்ற அனைத்தையும் பேசிக் கொ ண்டு மிகவும் நேரத்தை வீணடித்து விட்டனர் என்று அவர் சிரித்தவாறே கூறினார்.