மாணவிகளின் விடுதி அறையில் க ட் டிலுக்கு அ டியில் ப துங்கி யிருந்த மாணவன்.. மடக்கி பிடித்த காவலர்கள்.. வைரல் காணொளி!

மாணவிகளின் விடுதிக்குள் கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒருவர் ப து ங்கி யி ருப்பதை கையும் க ள வு மாக பாதுகாவலர்கள் பி டித்த கா ணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் புகழ்பெற்ற அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செ யல்ப ட்டு வருகிறது.

இதில் ஆ யி ரக் கண க்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள மாணவியர் விடுதியில் கு றிப்பி ட்ட மா ண வியின் அறைக்கு ஒரு மாணவன் அ டிக்க டி வந்து செ ல்வதை மா ணவி ஒருவர் க வ னித்து ள்ளனர்.

ப ல முறை எ ச் சரி த்தும் மாணவன் கே ட்காததால் அவரை கையும் க ள வுமாக பி டிக்க தி ட்டம் தீ ட்டி யு ள்ளார். இந்நிலையில் க டந்த நாட்களுக்கு முன் மாணவியின் அ றைக்கு, அந்த மாணவன் செ ன்றுள்ளார்.

அப்போது, அதை வெ ளியிலிருந்து பார்த்த மா ணவி விடுதியின் அறைக்கதவை பூ ட்டு போ ட்டு பூ ட்டி விட்டனர். பின்னர் வி டுதி வா ர்டன் மற்றும் பா துகா வலர்களுக்கு த கவல் கொ டுத்துள்ளனர்.

இதையடுத்து, பா துகா வலர்கள் வந்து கதவைத் திறந்து உள்ளே செ ன்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு மா ணவியை தவிர யாரும் இல்லை. இருப்பினும் அனைத்து க ட்டில்க ளையும் தூ க் கி பார்த்த போது, ஒரு கட்டிலுக்கு அ டியில் மா ணவர் ஒ ளி ந்தி ருந் தது க ண்டு பி டிக்கப் ப ட்டது. வெ ளியில் வந்த அவரிடம் பாது காவ லர்கள் வி சாரணை ந டத்தினர்.

இதன் பின்னர் மா ணவன், மா ணவி இருவரின் பெற்றோருக்கும் தகவல் அ ளித்தனர். மா ணவியின் அறைக்கு ஏன் செ ன்றார் என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வி சா ரித்து வருகிறது.

இதற்கிடையே மா ணவ னை பாதுகாவலர்கள் தே டு ம் செ ல்போ ன் வீடியோவை, சமூக வலை தள ங்களில் வைர லாக ப ர விய தைய டுத்து வீடியோவை வெ ளியிட்ட ப ணி யா ளரிடமும் வி சா ரணை நடந்து வருகிறது.