முதல் முறையாக தனது மனைவி மற்றும் மகள் புகைப்படத்தை வெளியிட்ட பரோட்டா சூரி.! இவ்வளவு அழகான மனைவிபிள்ளைகளா..??

நடிகை சூரி தமிழ் சினிமாவில் முதலில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இவரை வின்னர் படத்தில் ஒரு காட்சியில் வடிவேலுக்கு பின்னாலும்,சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரிலும் சிறு கதா பாத்திரத்தில் நடித்திருப்பார்.பிறகு விஷ்ணு விஷால் நடித்து 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் இவர் அறியப்பட்டார்.

இந்த திரை படத்தில் 50 பரோட்டா சாப்பிட வேண்டும் என்ற போட்டி காமெடி பட்டி தொட்டி எங்கும் பாமெஸ் ஆனது,இதனாலேயே இவரை பிறகு பரோட்டா சூரி என்று அழைத்தனர்.இந்த திரைபடத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரமித்தன. இந்த பத்து வருடத்தில் சூரி அடையாளம் தெரியாத அளவுக்கு மிகபெரிய வளர்ச்சி அடைந்துவிட்டார்.இன்று இவருக்கென தனி ரசிகர் ப ட்டாளமே உ ருவாகிவிட்டனர்.ஆனால் தற்பொழுது விவேக் சந்தானம் என்ற காமெடி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து விட்டார்,

இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பரோட்டா காமெடி தான் இந்த காமெடி மூலம் தான் பிரபலமானார். சூரி ஸ்பெஷல் என்னவென்றால் தனது காமெடிக்கு பயன்படுத்தும் ஆங்கிலத்தில் அடிக்கடி படையாக பேசுவது தான், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார், ஆனால் சமீபகாலமாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் பின்தங்கி தான் காணப்படுகின்றன.

பரோட்டா சூரிக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், பொதுவாக சூரி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தனது குடும்பத்தை அழைத்து வருவதில்லை ஆனால் சில நாட்களுக்கு முன் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

அதேபோல் சமிபத்தில் சிவகார்த்திகேயன்-சூரி இணைந்து வெற்றி பெற்ற நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொ ள்ள சூரி தன் மனைவியுடன் வந்திருந்தார்.அப்பொழுது தான் முதல் முறையாக சூரி தன் மனைவியை திரைக்கு காட்டி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.