முதல் முறையாக 27 வயது இளம் க ர்ப்பிணி பெண் தமிழகத்தில் கொரோனாவால் பலி..! பிறந்த குழந்தையும் துடிக்க ம ரணம்.!

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 27 வயதான பெண் ஒருவர் க ர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனோவால் உ யிர் இழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் நிறை மாத க ர்ப்பிணியாக இருந்த நிலையியல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனை அடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்த பெண்ணிற்கு பி ரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்துகொண்டிருந்தபோதே அந்த பெண்ணின் உ டல்நிலை மோ சமானதை அடுத்து அவருக்கு கொரோன பரி சோ தனை நடத்தப்பட்டுள்ளது. பரி சோ தனைக்காக முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் உ யிர் இழந்தனர். இந்த செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் க த றி அழுதனர். 

பின்னர் மருத்துவமனையில் இருந்து ச டலங்களை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் உறவினர்களின் முன்னிலையில் இறுதி ச டங்கு செய்தனர். பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், அடக்கம் செய்த குடும்பத்தினர் யாரும் எந்த வித கொ ரோனா பாதுகாப்பு மு ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில்

 உயி ர் இ ழந்த பெண்ணிற்கு கொரோனா பா திப்பு இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது யாருக்கெல்லாம் இந்த வை ரஸ் தொ ற்று பரவியிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.