விபச் சா ரத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகைகள் !! யார் யார் தெரியுமா? புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் அதிகமாக படவாய்ப்புகள் கிடைக்காத நடிகைகள் வி ப ச் சார வழக்குகளில் சிக்குவதை நாம் பார்த்திருக்கிறோம். அதில் சில முன்னணி நடிகைகள் பல பெண்களை வைத்து தொழில் நடத்தி வந்த கொ டுமைகளையும் இந்த சினிமா உலகம் கண்டுள்ளது.. அந்தவகையில் சிக்கிய பல நடிகைகள் பற்றிய செய்திகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாயகி நடிகை புவனேஸ்வரி. இவர் கைது செய்யப்பட்டபோது தமிழ் திரையுலகமே ஆட்டம் கண்டு போனது.ஆனால் கைது செய்யப்பட்டு வெளியே வந்தவுடன் ஒரு கட்சியின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டர். 90களில் மறக்க முடியாத ஒரு நடிகையாக இருந்தவர் வினிதா. கிளாமர் நாயகியாக வலம் வந்த இவர் பிரபு, சரத்குமார் என அன்றைய முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டவர். வழக்கில் கைதான இவர் அன்றைய ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கியவர்.இவர் கைது செய்யப்பட்ட விஷயம் அந்த சமயத்தில் பல அதி ர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.


தமிழில் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா,பிரபு மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளியான குஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் ஆஷா சைனி. இவர் அதுபோன்ற வழக்குகள் எதிலும் சிக்கவில்லை. ஆனால் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றவர். மேலும் இவருடைய நி ர் வாண படங்கள் இணையதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


சீரியல்களின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை தேவிப்பிரியா. சின்னத்திரை சீரியல்களில் வில்லியாக நடிக்கும் இவர் மீது சுமத்தபடாத வழக்குகளே இல்லை. இருந்தும் தற்போது வரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் சுதந்திரமாக சீரியல்களில் தொடர்ந்து நடித்துகொண்டுதான் இருக்கிறார்.


பரங்கிமலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் கைது செய்யப்பட்டார் நடிகை பத்மா. இவர் காஞ்சனா, வீராச்சாமி போன்ற படங்களில் நடித்தவர். இவர் மீது வழக்கு இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்துகொண்டுதான் இருக்கிறார்.