பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் நடிகைகள்…. போட்டோ ஷூட் வெளியிட்டும் கிடைக்காத வாய்ப்பு…. யார் யார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அவ்வகையில் தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகிய பிரபலமாகும் நடிகைகள் இணையத்தை தன் வசப்படுத்தி வைத்துள்ளனர்.அதாவது வாய்ப்புக்காக கிளாமரை தாண்டி படுமோசமான கவர்ச்சியை காட்டி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகின்றன. இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காமல் இன்றும் திணறி வருகிறார்கள். அதன்படி ஓவர் கிளாமர் காட்டி வாய்ப்புக்காக திணறும் ரசிகர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

அந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன். வெள்ளி துறையில் அறிமுகமான இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் மொட்டை மாடி போட்டோ சூட் வரை இயங்கி ரசிகர்களை மயக்கினார்.அதன் பிறகு குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகும் வாய்ப்பு இல்லாததால் தவித்து உள்ளாடை போட்டோ ஷூட் போடும் அளவிற்கு தற்போது மாறிவிட்டார்.

அடுத்ததாக சீரியல் நடிகை ஆக 17 வயதிலேயே ஆரம்பித்த பிரபலமான ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எதுவும் அமையாததால் தற்போது கிளாமர் காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அடுத்ததாக சீரியல் நடிகையாக திகழ்ந்த குக் வித் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். அதன் பிறகு வாய்ப்புக்காக ரசிகர்களை மிரட்டும்படியான உள்ளாடை வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அவருக்கு அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் அனைத்து உச்சகட்டத்தையும் மீறும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இப்படி இருந்த போதும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் ஓவர் கிளாமர் காட்டி போட்டோ சூட் நடத்தி வருகிறார்.இதுபோன்ற நடிகைகள் பலரும் வாய்ப்புக்காக கிளாமரை தாண்டி போட்டோஷூட் நடத்தி வந்தாலும் இன்னும் அவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் தான் உள்ளனர்.