“கொரோ னா ஊரடங்கால், பாலைவனத்தில் சி க்கி தவிக்கும் பிரபல நடிகர்”…! – இணையத்தில் அவரே வெ ளியிட்ட உருக்கமான பதிவு..!

நடிகர் பிரித்வி ராஜ், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிகள் என மிகவும் பிஸியாக நடித்து வருபவர் . இவர் சமீபத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். ஜோர்டான் நாட்டில் உள்ள வாடி ரம் என்ற பாலைவனப்பகுதியில் இந்த படத்திற்கான படபிடிப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கொரோ னாவால் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டது.

அதே போன்று ஜோர்டான் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 27ம் தேதி மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஜோர்டானில் கட்டுப்பாடு அ திகரிக்கப்பட்டது. தற்போது படக் குழுவினர் உணவு கிடைக்காமல் த வித்து வருகின்றனர். எங்கள் குழுவில் மருத்துவர் ஒருவர் உள்ளார்.

எங்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோ தனை செய்து வருகிறார்.  இந்த இக்கட்டான சூழலில் எங்கள் 58 நபர்களையும் தற்போது இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு முக்கியம் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம்.  ஆனால் அரசுக்கும், நண்பர்களுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பதை அப்டேட் செய்வது எங்களின் கடமை என்று நினைக்கின்றேன்.

வீடு திரும்ப காத்திருக்கின்றனர். அதற்கான நேரம் விரைவில் வரும் என்று நம்புகின்றேன். மேலும், இந்தியாவிற்குத் திரும்பி வர ஆ வலாக இருக்கிறோம். விமானம் தான் இல்லை.  என உருக்கத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

#Aadujeevitham (Correction: Shoot permission was revoked on 27/03/2020. Sorry about the typo)

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on