“பட்ட ஜிலேபி, தொப்புள் தெரியுது ” !! ரம்யா பாண்டியன் வெளியிட்ட புத்தம்புது கவர்ச்சி புகைப்படங்கள் !! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள் !!

சினிமா நடிகைகளை விட சில புதுமுக நடிகைகள் சில போட்டோசூட் மூலம் பிரபலமாகிறார்கள். கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் விதவிதமாக சேலை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் இப்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.

ராஜூமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார்.தற்போதும் அவ்வப்போது போட்டோஷூட் நிகழ்த்தி வருகிறார்.

இடுப்பு மடிப்பு பாண்டியன் என கூறினால் தான் புரியும் என்ற அளவிற்கு ரசிகர்களை அந்த புகைப்படங்கள் கவர்ந்தன. இதைதொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

அவரது ரசிகர்கள் இவர் மீண்டும் பெரியதிரைக்கு எப்போது வருவார் என எதிர்பார்த்து வருகின்றனர்.சமீபத்தில், பிரபல தொலைகாட்சி ஒன்றில் நடைபெற்ற சமையல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இலை மறை காய்மறையாக தற்போது தொப்புள் அழகை காட்டி காடு போன்ற ஒரு ஷெட்டிற்குள் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் “பட்ட ஜிலேபி” என சொக்கிப்போயுள்ளார்.