இளைஞருடன் ஜாலியாக சுற்றிய ஆசிரியை..செல்போனில் பதிவான புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (47). இவரது மகள் பிரீத்தா (22). இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் (27) என்பவரும் […]