சரவணபவன் ராஜகோபால் வ ழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஜீவஜோதியின் நீண்டநாள் கனவு நிறைவேறியது! என்ன தெரியுமா?
சரவணபவன் ஹொட்டல் ராஜகோபால் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஜீவஜோதி நேற்று புதிதாக ஹொட்டல் திறந்துள்ள நிலையில் அரசியல் பாதையை தேர்வு செய்தது குறித்து பேசியுள்ளார். ஹொட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தன் கடையில் பணிபுரிந்த […]